டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் … Continue reading டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!